Advertisement
Advertisement
உசிலம்பட்டி : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய சந்தை திடலுக்குள் விநாயகர், இரகாமன் கோயில்களை இடித்து விட்டு 28 கடைகள் கட்டி வாடகைக்கு விடும் முயற்சியில் தி.மு.க., அ.தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளனர்.
இங்கு நபார்டு நிதியுதவியுடன் 240 கடைகளும், ஊராட்சி நிர்வாகம் சார்பில் நுாற்றுக்கணக்கான கடைகளையும் தரை வாடகைக்கு விட்டுள்ளனர். தரைவாடகைக்கு பெற்றுள்ளவர்கள் கடைகள் கட்டி தனிநபர்களுக்கு கூடுதல் வாடகைக்கு விட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
Advertisement
ஒன்றை உலகம் புரிந்து கொள்ளவேண்டும் காட்சி ஒன்றுதான் ஆனால் ஆட்சிகள் மட்டுமே மாறும், அவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள் ஆனால் மக்கள் ஒற்றுமையாக வாழ வழி விடமாட்டார்கள், மக்கள் ஒன்று சேர்ந்தால் உண்டுவாழ்வு, இதற்க்கு முட்டுக்கட்டை ஏற்படுத்துவதுதான் இன்றைய ஜனநாயகத்தின் கொள்கையாகிப்போனது வருத்தம் அளிக்கிறது . வந்தே மாதரம்
திமுக இந்த உலகில் இருக்கும்வரை ஹிந்துக்களுக்கு, ஹிந்து வழிபடும் ஸ்தலங்களுக்கு பாதுகாப்பே இல்லை. திமுக ஒழியவேண்டும்.
நாகரீகமாக சொல்லவேண்டுமென்றால் இதனை கையாடல் திராவிட மாடல் என குறிப்பிடலாம். ஒழுக்க சீலர்கள் எந்த வகையான உருட்டை வைக்கப்போகிறார்கள் என பார்க்கவேண்டும்.
இனிமேல் திராவிட மாடல் என மொட்டையாக கூறாமல் திருட்டு திராவிட மாடல் என்ற அடைமொழியுடன் குறிப்பிடலாம். வெண்தாடி குங்கும பொட்டுகாரர் என்ன உருட்டபோராருன்னு பார்கலாம்.
சம்பந்தப்பட்டவர்கள்மீதும் அரசு மீதும் வழக்கு தொடர்ந்து உள்ளே தள்ளவேண்டும். திராவிட விஷமகளே, கோவில் நிலம் என்றால் கிள்ளுக்கீரையா, அது நாங்கள் வழிபடும் தெய்வங்களின் நிலம். தீண்டிப்பார்க்காதீர்கள், சாம்பலாவீர்கள்.
2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழக இந்துக்கள் செய்த மாபெரும் முட்டாள்தனம் பாஜக வுக்கு கணிசமான வாக்குகளை வழங்காததே. இந்துக்களைக் கொட்டும் விஷத் தேள்களான திராவிட கட்சிகளுக்கே இலவசங்களுக்கும் பிரியாணிக்கும் திரும்பத்திரும்ப வாக்களித்து தங்கள் சோப்ளாங்கித்தனத்தை உலகறிய உணர்த்திவரும் தமிழக இந்துக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். இன்னும் மூன்று ஆண்டுகளில் திராவிட கட்சிகள் தமிழகத்திலுள்ள பெரும்பாலான கோவில் நிலங்களைக் கொள்ளையடித்து தங்கள் உலையில் போட்டுக்கொள்வார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
இவர்களை தண்டிக்க இந்து கடவுள்கள் வருகிறார்களோ இல்லையோ நிச்சயம் அல்லாஹ் இவர்களை தண்டிப்பார்
இந்த திக கும்பல் மாடல் அரசு இருக்கும் வரை கோயில் இடிப்பும் கடைகள் (டாஸ்மாக்) அதிகரிக்கும் அத்தனையும் ஈ வே ரா விற்கு சமர்ப்பணம் நம் ஓட்டு நம் கோயிலுக்கு பாதுகாப்பு
ஒன்றை உலகம் புரிந்து கொள்ளவேண்டும் காட்சி ஒன்றுதான் ஆனால் ஆட்சிகள் மட்டுமே மாறும், அவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள் ஆனால் மக்கள் ஒற்றுமையாக வாழ வழி விடமாட்டார்கள், மக்கள் ஒன்று சேர்ந்தால் உண்டுவாழ்வு, இதற்க்கு முட்டுக்கட்டை ஏற்படுத்துவதுதான் இன்றைய ஜனநாயகத்தின் கொள்கையாகிப்போனது வருத்தம் அளிக்கிறது . வந்தே மாதரம்
திமுக இந்த உலகில் இருக்கும்வரை ஹிந்துக்களுக்கு, ஹிந்து வழிபடும் ஸ்தலங்களுக்கு பாதுகாப்பே இல்லை. திமுக ஒழியவேண்டும்.
நாகரீகமாக சொல்லவேண்டுமென்றால் இதனை கையாடல் திராவிட மாடல் என குறிப்பிடலாம். ஒழுக்க சீலர்கள் எந்த வகையான உருட்டை வைக்கப்போகிறார்கள் என பார்க்கவேண்டும்.
இனிமேல் திராவிட மாடல் என மொட்டையாக கூறாமல் திருட்டு திராவிட மாடல் என்ற அடைமொழியுடன் குறிப்பிடலாம். வெண்தாடி குங்கும பொட்டுகாரர் என்ன உருட்டபோராருன்னு பார்கலாம்.
சம்பந்தப்பட்டவர்கள்மீதும் அரசு மீதும் வழக்கு தொடர்ந்து உள்ளே தள்ளவேண்டும். திராவிட விஷமகளே, கோவில் நிலம் என்றால் கிள்ளுக்கீரையா, அது நாங்கள் வழிபடும் தெய்வங்களின் நிலம். தீண்டிப்பார்க்காதீர்கள், சாம்பலாவீர்கள்.
2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழக இந்துக்கள் செய்த மாபெரும் முட்டாள்தனம் பாஜக வுக்கு கணிசமான வாக்குகளை வழங்காததே. இந்துக்களைக் கொட்டும் விஷத் தேள்களான திராவிட கட்சிகளுக்கே இலவசங்களுக்கும் பிரியாணிக்கும் திரும்பத்திரும்ப வாக்களித்து தங்கள் சோப்ளாங்கித்தனத்தை உலகறிய உணர்த்திவரும் தமிழக இந்துக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். இன்னும் மூன்று ஆண்டுகளில் திராவிட கட்சிகள் தமிழகத்திலுள்ள பெரும்பாலான கோவில் நிலங்களைக் கொள்ளையடித்து தங்கள் உலையில் போட்டுக்கொள்வார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
இவர்களை தண்டிக்க இந்து கடவுள்கள் வருகிறார்களோ இல்லையோ நிச்சயம் அல்லாஹ் இவர்களை தண்டிப்பார்
இந்த திக கும்பல் மாடல் அரசு இருக்கும் வரை கோயில் இடிப்பும் கடைகள் (டாஸ்மாக்) அதிகரிக்கும் அத்தனையும் ஈ வே ரா விற்கு சமர்ப்பணம் நம் ஓட்டு நம் கோயிலுக்கு பாதுகாப்பு
Advertisement